Sunday, October 14, 2012

மாலை வேளை என் வீட்டிற்கு வந்தது, தம்பி அல்ல தும்பி


இன்று மாலைவேளை, வீட்டின் வெளியே  நின்று கொண்டிருந்த போது, என் தலைக்கு மேலாகத் தும்பி (DRAGONFLY) ஒன்று வந்து வீட்டின் சுவரில் அமர்ந்து கொண்டது. நான், பல நிறங்களில் தும்பிகளை எங்கள் ஊரில் பார்த்திருக்கின்றேன். சிறுவயதில் பிடித்தும் இருக்கின்றேன். ஆனால்
இலங்கைத் தலைநகர், கொழும்பில் நான் பார்த்த, இந்தத் தும்பி, சற்று வித்தியாசமாகத் தெரிந்தது. தும்பியின் இறக்கைகளின், ஒரு பகுதி மட்டும் கறுப்பாக இருந்தது.

பூக்கள் என்றாலே கொள்ளை அழகுதான்!

பூக்கள் என்றாலே கொள்ளைஅழகுதான் . சுற்றுச்சூழலை சுற்றுப்புறச்சூழலை அழகுபடுத்துவதில் பூக்கள் முக்கிய பங்கை வகிக்கின்றன . நோய் தீர்க்க...