Friday, December 31, 2010

ஓடி வாருங்கள்!

நான் எழுதிய சிறுவர் பாடல் - 2


   ஓடி வாருங்கள்!



யார் இவர்?

நான் எழுதிய சிறுவர் பாடல் - 1


 யார் இவர்?


சுற்றிச் சுற்றி வந்தாராம்

சுழன்று சுற்றி வந்தாராம் 


அம்மா அருகில் சென்றாராம்

அங்கும் இங்கும் பார்த்தாராம்

பூக்கள் என்றாலே கொள்ளை அழகுதான்!

பூக்கள் என்றாலே கொள்ளைஅழகுதான் . சுற்றுச்சூழலை சுற்றுப்புறச்சூழலை அழகுபடுத்துவதில் பூக்கள் முக்கிய பங்கை வகிக்கின்றன . நோய் தீர்க்க...